ஞாயிறு, 1 மார்ச், 2015

திருக்குறள் மன்றம் தாளவாடி-2015

மரியாதைக்குரியவர்களே,
              வணக்கம்.
                 திருக்குறள் மன்றம் தாளவாடி வலைப்பக்கத்திற்கு தங்களை இனிதே வரவேற்கிறேன்.2015 மார்ச் 01 ஞாயிறு (இன்று) முதல்  உலகப்பொதுமறையாம் திருக்குறள் படிப்போம்.பரப்புரை செய்வோம் வாங்க....
என அன்பன்
 பரமேஸ்வரன்.C, 
தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகம் 
தாளவாடி கிளை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக